Wednesday, July 14, 2010
ரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.
1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ
"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்".
அல்லாவே! கிருபையாளர்களுக்கெல்லாம் மாபொரும் கிருபையாளனே!உன்னுடைய கிருபையில் நின்றும் எங்கள் மீது கிருபை செய்வாயாக.
2. இரண்டாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம் மக்பிர்லி துனூபனா வகஹ்(த்)தாயானா குல்ல ஹா யாரப்பல் ஆலமீன்".
அல்லாவே!ஆலத்தார்களின் இரட்சகனே!எங்கலுடைய பாவங்களையும் எங்களுடைய தவறுகளையும் மன்னிப்பாயாக.
3. முன்றாம் பத்தில் ஓதும் தூஆ
"அல்லாஹு ம்மாதிக்னி மினன்னாரி வ அத்கில்னில் ஜன்னத யாரப்பல் ஆலமீன்".
அல்லாவே!ஆலத்தார்க்ளின் இரடகனே! எங்களை நரத்திலிருந்து விடுதலை செய்து இன்னும் எங்களை சொர்க்கத்தில் நுழையச் செய்வாயாக!
குறிப்பு
மேற்கண்ட முன்று தூஆக்களையும் எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்தது. மற்ற தூஆக்களுடனும் சேர்த்தும் ஓதலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
நபிவழி ஆதாரம் உண்டா?
ReplyDelete