Wednesday, July 14, 2010

தீராத நோய்கள் தீர ஓதும் தூஆ

1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான்.
2. மனிதர்களே! உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபதேசமும், இதயங்களில் இருப்பவைகளுக்கு நோய் நிவாரணியும் வந்துவிட்டன.
3.குர் ஆனில் இருந்து விசுவாசிகளுக்கு எவை சௌக்கியமாகவும், அனுக்கிரமாகவும் உள்ளனவோ அவற்றினை நாம் இறக்கி வைப்போம்.
4.அதன் (தேனியின்) வயிறுகளிலிருந்து நிறங்கள் பலதரப்பட்ட பானம் அதில் மனிதர்களுக்கு ஆரோக்கியம் உள்ளது.
5. நான் நோய் வாய் படும் பொழுது என்னை அவன் சுகப்படுத்திவைப்பான்.
6. (நபியே) அது ( குர் ஆன்) விசுவாசம் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் சௌக்கியமாகவும் உள்ளது.


1. வயஷ்பி ஸூதூர கவ்மின் முஃமினீன்.
2. யா அய்யு ஹ்ன்னாஸு கத்ஜா அத்கும் மவ இளத்துன் மிர் றப்பிகும் வஷீபாஉ லிமா பிஸ்ஸுதூரி.
3. வனு நஜ்ஜிலு மினல் குர் ஆனி மாஹுவ ஷிபா உன் வ‌ரஹ்மத்துன் லில் முஃமினீன்.
4.எக்ருஜ்மின் புதூனிஹாஷராபுன் முக்தலிபுன் அல்வானுஹு பிஹி ஷிபா உன் லின்னாஸி.
5. வஇதா மரிள்து பஹுவ யஷ்பீனி
6. குல்ஹுவ லில்லதீன ஆமனூ ஹுதன் வஷிபாஉன்

No comments:

Post a Comment